History questions in Tamil. Test 03

  1. பொருத்துக:
    I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
    II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
    III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
    IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்
  2. ஹர்ஷரால் எழுதப்பட்டது
  3. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு
  4. குப்த பேரரசை நிறுவியவர்
  5. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்
  6. சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?
  7. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு
  8. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
  9. பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?
  10. சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?
Score: 0 / 10
Today's running total: 0